தமிழகத்தில் குணமானவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டிது.!

Default Image

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 797 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 25,344 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 46,504ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 44  பேர் பலியாகிய நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 797 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 25,344 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் 20678 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பால் இந்தியா ஆறாவது இடத்திலிருந்து தற்போது நான்காவது இடத்திற்கு வந்தது,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்