மத்தியபிரதேசத்தில் யோகா நிகழ்சி ரத்து!!

Default Image
பீர் யோகா என்பது பீர் குடித்து கொண்டே யோகா செய்யும் முறை. ஜெர்மனியில் முதல் முறையாக இந்த பீர் யோகா நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. பீர் யோகா உலக முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் இந்தியாவிலும் இந்த பீர் யோகா நிகழ்ச்சியை அறிமுகம் செய்ய மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பல தப்பினர் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காவல் நிலயத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனால் பீர் யோகா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.இதனால் பீர் யோகா நிகழ்ச்சியை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்