#BREAKING: தமிழகத்தில் சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.478.79 கோடி – மத்திய அரசு.!

Default Image

தமிழகத்திற்கு ரூ.478.79 கோடி ஒதுக்கிய மத்திய அரசு. 

சொட்டு நீர் பாசன திட்டத்திற்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.4,000 கோடி ஒதுக்கியது. அதில், தமிழகத்திற்கு ரூ.478.79 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம், தமிழகத்தில் 1.76 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்