#BREAKING: தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு – மத்திய அரசு.!

Default Image

மத்திய அரசு  14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி விடுவித்துள்ளது.

2020-21-ம் நிதியாண்டின் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு என  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியானது, கொரோனா நெருக்கடியின் போது அவர்களுக்கு கூடுதல் ஆதாரங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்