அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள் – சுந்தர் பிச்சை

Default Image

அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் சுந்தர் பிச்சை.

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை அவர்கள், அமெரிக்காயாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அந்த விழாவில் கலந்துகொண்ட சுந்தர்பிச்சை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

மாணவர்கள் மத்தியில் சுந்தர் பிச்சை அவர்கள் பேசுகையில், ‘ஒவ்வொரு தலைமுறையும், அடுத்த தலைமுறை முன்னேறுவாதற்கான அடித்தளத்தை அமைத்து தருகிறது. அதை புரிந்து கொண்டு அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.’ என மாணவர்களுக்கு  அறிவுரை வழங்கியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen