சீனாவை மிஞ்சிய மகாராஷ்டிரா 90,000 நெருங்கும் கொரோனா பாதிப்பு

Default Image

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 2,553 பேருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .எனவே மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 88,528ஐ எட்டியுள்ளது . இதில் 40,975 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர் . அங்கு  தற்போது வரை  கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,1699 ஆக உயர்ந்துள்ளது . மகாராஷ்டிராவில் மட்டுமே  5,64,331 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சரான ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்