மருந்து தொழிற்சாலை விரிவாக்க பணிகளுக்காக பறவைகள் வாழ்விடப்பகுதியை சுருக்குவதா? வைகோ புகார்!

Default Image

5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா? 

தமிழக அரசு மருந்து தொழிற்சாலை விரிவாக பணிகளுக்காக  தேசிய காடுகள் உயிர் இயல் வாரியத்திடம்  5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளது. 

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, 5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா? வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழக அரசு  மருந்து தொழிற்சாலை விரிவாக்க பணிகளுக்காக பறவைகள் வாழ்விடப்பகுதியை சுருக்குவதற்காக வைகோ புகார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்