2018 தமிழக பட்ஜெட்:  வாசமற்ற காகிதப் பூவாகவே தமிழக பட்ஜெட்!

Default Image

தமிழக காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர்  வாசமற்ற காகிதப் பூவாகவே தமிழக பட்ஜெட் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். மக்களின் எதிர்பார்ப்பு, தேவைகளை நிறைவேற்ற தொலைநோக்கு சிந்தனையற்ற பட்ஜெட் எனவும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத சாதாரண பட்ஜெட் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசின் 2018-19-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சரமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்