கடலூருக்கு சிறப்பு நிதி ஒதுக்கிய தமிழக அரசு.!

Default Image

டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு நிதியில் கடலூருக்கான தொகையை ஒதுக்கியதாக அமைச்சர் எம்.சி. சம்பத் தகவல்.

டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு நிதியில் கடலூருக்கான தொகையை தமிழக அரசு ஒதுக்கியதாக அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் கடலூருக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்