பட்ஜெட் முடிந்ததும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான சிறப்பு கூட்டம்

Default Image

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க சிறப்பு தீர்மானம் நிரவேற்ற தமிழக அரசு திடமிட்டுள்ளது.தமிழக சடபேரைவையில் பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும் பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .அதில் பட்ஜெட் மீதான எத்தனை நாள் விவாதம் நடத்துவது ,பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்படும்.இதற்கிடையில் சட்டபேரவையில் சிறப்பு கூட்டதை கூட்டி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர் கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தி வருவதால் .இன்று பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு திடமிட்டுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்