மஹாராஷ்டிராவில் விளையாட்டு அரங்கங்கள் திறப்பு !

Default Image

மஹாராஷ்டிராவில், அம்மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது நான்காவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், மஹாராஷ்டிராவில், அம்மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், சிவப்பு மண்டலங்களை தவிர மற்ற இடங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்கவும், வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு அரங்கம், மைதானங்களை திறக்கவும், சிவப்பு மண்டலத்தில் தொழிற்சாலைகள், கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்