144 தடை உத்தரவை மீறியதற்காக 4,92,981 பேர் கைது.!

Default Image

144 தடை உத்தரவை மீறியதற்காக 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 6 கோடியே 39 லட்சத்து 40 ஆயிரத்து ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 4 லட்சத்து 65 ஆயிரத்து 241 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டு, 4 லட்சத்து 3 ஆயிரத்து 777 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது  என்று  தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்