குஜராத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7100 ஆக உயர்வு.!

Default Image

குஜராத்தில் நேற்று 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7171 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், நேற்று ஒரே நாளில் 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7171 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்தது. மேலும், 4035 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்