படப்பிடிப்புகளுக்கு அனுமதி பற்றி மே 17ஆம் தேதிக்கு முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து துறை மக்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். தற்பொழுது எடிட்டிங், டப்பிங், போன்ற ப்ரீ-ப்ரோடக்க்ஷன் வேலைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதியளிப்பது பற்றி மே 17க்கு பின்னர் முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!
March 31, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025