இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

இந்தியாவிலும் அதிகரித்து வரும் கொரோனா, இதுவரை 81,997 பேர் பாதிப்புக்குள்ளாக்கியதோடு, 2,649 பேர் உயிர்களையும் காவு வாங்கியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் பல நாடுகளை ஆக்கிரமித்து நாடுகளின் மக்கள் தொகையை அறவே குறைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டபாடில்லை.
இதுவரை இந்தியாவில் 81,997 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,649 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 81,997 பேரில் 27 ஆயிரம் பேருக்கு மேல் குணமாகி வீடு திரும்பியும் விட்டனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 3942 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தற்பொழுது 51,379 பேர் தான் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025