மத்திய பிரதேசத்தில் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.!

Default Image

மத்யபிரதேசில் நேற்று புதிதாய் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3986 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளதால், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் 1860 பேர் குணமடைந்த நிலையில், 1901 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்