‘தமிழகத்தில் 3 இடங்களில் ஆய்வு செய்கிறது இந்திய மருத்துவ கவுன்சில்’

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருவதால் 3 இடங்களில் ஆய்வு செய்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். 

தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கோவையில் இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனா ஆய்வு மேற்கொள்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் முதலில் கொரோனா ஆய்வை மேற்கொள்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். மேலும், கொரோனா தொற்று தமிழகத்தில் சமூக பரவலை தொடங்கிவிட்டதா என்பதை பற்றி கண்டறிய இந்த ஆய்வு நடப்படுகிறது என இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்