கர்நாடகாவில் 900ஐ கடந்தது கொரோனா பாதிப்பு!

Default Image

கர்நாடகாவில் இன்று ஒருநாளில் புதிதாய் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 904 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 426 பேர் கொரோனாவிருந்து முழுவதுமாக மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்