மஹாராஷ்டிராவில் 1000க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா.!

Default Image

மஹாராஷ்டிராவில் கொரோனாவால்  1007  காவலர்கள் பாதிப்பு. 

மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அங்கு 106 அதிகாரிகள் மற்றும் 901 கான்ஸ்ட்ரபிள்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனோவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் பலர், மும்பை, தானே, மாலேகான் நகரைச் சேர்ந்த உள்ளூர் காவல்படை மற்றும் மாநில ரிசர்வ் போலீஸ் படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்