பிகாரில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 761 ஆக உயர்வு!

Default Image

பீகார் மாநிலத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மே மாத இறுதி வரை ஊரடங்கை நீடிக்கக்கோரி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்