மாமதுரை அன்னவாசல் திட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சூர்யா

Default Image

மாமதுரை அன்னவாசல் திட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சினிமா துறையில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தலாம், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். ஏழை எளிய மக்களுக்கும் தன்னால் இயன்ற பல உதவிகள் செய்து வருகிறார். 

இந்நிலையில், நடிகர் சூர்யா மதுரையில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் ‘மாமதுரை அன்னவாசல்’ திட்டத்துக்கு, ரூ.5 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இத்திட்டத்தின் மூலம், ஒரு நாளாய்க்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேருக்கு உணவளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்