மீண்டும் முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் மருத்துவமனையில் அனுமதி.!

Default Image

உத்தரபிரதேச முன்னாள் முலாயம்சிங் யாதவ் நேற்று லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரான முலாயம்சிங் யாதவ்  உடல்நிலை குறைவு காரணமாக நேற்று லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன் கடந்த புதன்கிழமை யாதவ் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால்,மருத்துவர்களின் ஆலோசனை பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் மருத்துவமனையில்இருந்து திரும்பிய நிலையில், மீண்டும் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முலாயம் சிங் யாதவ் கடந்த ஐந்து நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இதுவே  இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nainar Nagendran - R.S. Bharathi
rain news today
Nellai Iruttukadai Halwa shop
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly