ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து ! – ஸ்டாலின்

Default Image

ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து என்று ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஏற்கெனவே இருக்கும் மின்சார திட்டத்தை திருத்தி புதிய மின்சார திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய மின்சாரம் திட்டம் வந்தால் விவசாயிகளின் இலவச மின்சார திட்டம் மற்றும் ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த சட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்