கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கொரோனா வாங்கி சென்ற மாவட்டங்கள் !

Default Image

தமிழகத்தில், நேற்று (மே2) மட்டும் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 29 பேர் குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 1,341 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 1257ஆக உயர்ந்துள்ளது. இதில் கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் 119 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் சார்ந்த 52 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து சொந்த ஊருக்கு சென்றவர்களில் பெரம்பலூரில் ஒருவர், காஞ்சிபுரத்தில் 7 பேர், கடலூரில் 17 பேர், விழுப்புரத்தில் 20 பேர், அரியலூரில் 22 பேர் என 119 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Waqf Bill Discussion Breaks Record
TN RAIN
True Value Homes - ed
GTvsSRH -IPL2025
Ajith Kumar’s Cut-Out Crashes
csk vs kkr tickets