எலெக்ட்ரிஷியன், பிளம்பர் போன்ற சுயத்திறன் பணியாளர்கள் என்ன செய்யவேண்டும்?

Default Image

எலக்ட்ரீசியன், பிளம்பர், ஏ.சி பழுதுபார்க்கும் தொழிலாளர்கள், தச்சர்  போன்ற சுயத்திறன் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று வேலைக்கு செல்லலாம்

மத்திய உள்துறை அமைச்சகமானது, மே 4 முதல் அடுத்த 2 வாரங்களுக்கான சில தளர்வுகளை விதித்து நேற்று அறிவித்தது. அந்த தளர்வுகளை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டம் முடிந்து தமிழகத்திற்கான பல்வறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதில், கொரோனா பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் பகுதிகளில் தற்போதுள்ள தடைகள் தொடரும் எனவும்,

மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், எலக்ட்ரீசியன், பிளம்பர், ஏ.சி பழுதுபார்க்கும் தொழிலாளர்கள், தச்சர்  போன்ற சுயத்திறன் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று வேலைக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்