CRPF : ஒரே பாட்டலியனைச் சேர்ந்த 68 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிப்பு எண்ணிக்கை 122ஆக உயர்வு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், டெல்லி மயூர் விஹார் சி.ஆர்.பி.எப் ஒரே பட்டாலியனைச் சேர்ந்த 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பட்டாலியனில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025