எதற்காக பாஜக, இந்து முன்னணியினருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ?

Default Image

துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பை  இந்து முன்னணியினருக்கும், பாஜகவினருக்கும் அளிக்கப்பட்டுள்ள உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டார்.

மதுரை சிக்கந்தர்சாவடி பகுதியில் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்த வைகோ, தாக்குதலில் ஈடுபட்டவர்களை முதல் தகவல் அறிக்கையில் ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்