சென்னையில் 1000-ஐ தாண்டியது கொரோனா தொற்று.! ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா.!

Default Image

இன்று மட்டும் சென்னையில் 176 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை 1,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும், தலைநகர் சென்னை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் பகுதியாக மாறி வருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டுமே 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக 2,526 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், இன்று மட்டும் சென்னையில் 176 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை 1,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் 3,200 மாதிரிகள் இன்று மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில், 176 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்