தம்பி இறந்த செய்தியை அறிந்த அண்ணன் 1280 கி.மீ சைக்கிளில் பயணம் !

Default Image

தம்பி இறந்த செய்தியை அறிந்த அண்ணன் 1280 கி.மீ சைக்கிளில் பயணத்தை தொடங்கியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி ஊருக்கு வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி போக  முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில், பீகாரைச்  சேர்ந்த ஒருவர் ஹரியானவில் குடும்பத்தை பிரிந்து தங்கி வேலை செய்து வந்துள்ளார். ஊரடங்கு காரணத்தால் சொந்த ஊருக்கு போக முடியாமல் சிக்கிக்கொண்ட நிலையில்  தன்னுடன் பிறந்த தம்பி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. தம்பியை கடைசியாக பார்த்துவிட வேண்டும் என்பதால் 1280 கி.மீ சைக்கிளில் பயணத்தை தொடங்கி சென்றுகொண்டு இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்