தென்கொரிய சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து! 38 பேர் பலி!

Default Image

தென்கொரியாவில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்த சேமிப்பை கிடங்கில் தீ விபத்து.

தென்கொரியாவில் உள்ள ஜீயோன்ஹூ மாகாணம் இன்ச்யான் நகரில் வணிக பொருட்களை சேர்த்து வைக்க கூடிய கட்டடத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது தகவல் அறிந்து அங்கு தீ அணைப்பு வீரர்கள் வந்துள்ளனர். ஆனாலும், பல தோலாளர்கள் அங்கு சிக்கி கொண்டதால் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை அந்த தீ விபத்தில் சிக்கிய 38 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் என அச்சமடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்