சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு தொற்று.!

Default Image

சென்னையில்,இன்று 103 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், இன்று 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் உயிரழந்துள்ளார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று 27 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை குணமடைந்தவர்கள் 1128 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 121 பேரில், சென்னையில் இன்று மட்டும் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்றுவரை 570 பேருக்கு கொரோனா இருந்த நிலையில், இன்று 103 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்