கொரோனாவை கொன்று மீண்டு அரசு பணியாற்ற திரும்பிய போரிஸ் ஜான்சன் !

Default Image

கொரோனாவில் இருந்து குணமடைந்து அரசு பணியாற்ற திளம்மிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 6ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போரிஸ் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரவில் கண்காணிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை காரணமாக கொரோனாவில் இருந்து குணமடைந்த போரிஸ் ஏப்ரல் 12ம் தேதி வீடு திரும்பினார்.

இந்நிலையில், போரிஸ் இன்று லண்டனில் உள்ள தனது அலுவலகத்திற்கு பணியாற்ற சென்றுள்ளார். இந்த செய்தி இங்கிலாந்து மக்களிடம் நம்பிக்கை தருவதாக கூறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்