Corona update : திருவாரூர் அரசு மருத்துவமனையில் 12 பேர் வீடு திரும்பியுள்ளனர் !

Default Image

திருவாரூர் அரசு மருத்துவமனையில் 12 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமழகத்தில்  கொரோனா வைரஸால் 1865 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 960 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நிலவரப்படி 825 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை சிறப்பாக இருக்கிறது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுப்போன்று செய்திகளை கேட்கும் போது நிம்மதியாக இருப்பதாக மக்கள் கூறிவருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்