#Breaking : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதிவான முதல் கொரோனா தொற்று.!

Default Image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக அம்மாவட்டத்தில் ஓசூரில்43 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா தொற்று முதற்கட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி  1,755ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை 1821-ஆக அதிகரித்து இருந்தது. 23 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது முதன் முதலாக அம்மாவட்டத்தில் ஓசூரில்43 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா தொற்று முதற்கட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது.

இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர் கடந்த 34 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்