ஜூன்-30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை – உத்திரபிரதேச முதல்வர்

Default Image

உத்திரபிரதேசத்தில், ஜூன்-30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும், மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் யாரும் வெளியே வேலைக்கு செல்ல இயலாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூட தடை விதித்து  உத்தரவிட்டுள்ளார்.  மேலும், கொரோனா பாதிப்பு சூழலை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்