காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து பரிசீலனை!

Default Image

குரங்கணி காட்டுத்தீக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மலையேற்றப் பயிற்சிக்கு செல்வோர் அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோடைக்காலத்தில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதால், மலையேற அனுமதிப்பதில்லை அரசின் அனுமதி பெற்றுச் சென்றால் தான் பாதுகாப்பு அளிக்க வசதி செய்யப்படும் என்று கூறினார்.

குரங்கிணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற மாலையில் மதுரை செல்கிறேன் என  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்