சென்னை சேர்ந்த பெண் ஐடி ஊழியர்களும் கொழுக்கு மலையில் காட்டுத்தீயில்  சிக்கி இருப்பதாக தகவல்!

Default Image

சென்னையைச் சேர்ந்த பெண் ஐடி ஊழியர்களும் கொழுக்கு மலையில் காட்டுத் தீயில்  சிக்கி இருப்பதாக தெரியவந்தது.

சென்னையைச் சேர்ந்த மினார் ஜார்ஜ்,பூஜா, நிஷா, நிவேதா, திவ்யா, சிரதா ஸ்ரீராமன், அனு வித்யா, ஹேமலதா, புனிதா, சாய் வசுமதி, சுபா, தேவி, இலக்கியா சந்திரன், சுகானா, அகிலா, ஸ்வேதா, ஜெயஸ்ரீ, லேகா, நிவ்யா பிரக்குருதி, அருண், விபின் ஆகியோர் நேற்று முன்தினம் கொழுக்கு மலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். இவர்கள் நேற்று மாலை அடிவாரத்துக்கு வந்திருக்க வேண்டும். நேற்று இரவு வரை இவர்கள் இறங்கவில்லை. இவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வந்தது.தகவல் தொழில்நுட்பத் துறையில் இவர்களில் பெரும்பாலானோர்  பணிபுரிபவர்கள் என தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்