குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு…சென்னை,கோவை,ஈரோட்டை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு….

Default Image

9 பேர்  தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.அதில்  சென்னையை சேர்ந்த ஐந்து பேர், கோவையை சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழப்பு எனத் தகவல்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்