ஒரே நாளில் 5525 பேருக்கு கொரோனா உறுதி.! 888 பேர் பலி.!

Default Image

இங்கிலாந்தில், நேற்று ஒருநாளில் மட்டும் 5,525 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 888 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள் என பாகுபாடின்றி பொதுமக்களை பாதித்து வருகிறது.

இதனால், இங்கிலாந்தில் இதுவரை 1,14,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 15,464 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 5,525 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒரே நாளில் 888 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்