குட் நியூஸ் ! ஏடிஎம்களில் வரம்பில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம்- எஸ்பிஐ  அறிவிப்பு

Default Image

ஏடிஎம்களில் வரம்பில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம்   என்று எஸ்பிஐ  வங்கி  அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மத்திய அரசு,மாநில அரசுகள் மற்றும் வங்கிகள் சலுகைகளை அறிவித்து வருகின்றது.
இதனிடையே நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,எஸ்பிஐ  வங்கி ஏடிஎம்கள்  அல்லது பிற வங்கிகளின் ஏடிஎம்களில் வரம்பை மீறி பணம் எடுத்தால் சேவைக்கட்டணம் பிடித்தம் செய்யப்படமாட்டாது என்றும் இந்த உத்தரவு ஜூன் 30-ஆம் தேதி வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்