தமிழகத்தில் 22 மாவட்டங்கள் " கொரோனா ஹாட்ஸ்பாட்" என மத்திய அரசு அறிவிப்பு .!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியா முழுவதும் 11933 பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதால் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டித்தார்.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 170 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக (ஹாட்ஸ்பாட்) என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதில் தமிழகத்தை சார்ந்த சென்னை , திருச்சி ,கோவை ,ஈரோடு ,நெல்லை, வேலூர் திண்டுக்கல் ,விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல் போன்ற 22 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக (ஹாட்ஸ்பாட்) என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது வரை 1242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீண்டும் மீண்டுமா? தங்கம் விலை உயர்வு..அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
February 13, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-1-1.webp)
ஜம்மு & காஷ்மீர எல்லையில் பதற்றம்..பாகிஸ்தான் மீறலுக்கு கடும் பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!
February 13, 2025![ceasefire in J&K](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ceasefire-in-JK.webp)
“நாங்க செய்யவில்லையா? நீங்க பார்த்தீங்ளா?” ரவி சாஸ்திரி விமர்சனமும்., இங்கிலாந்து கேப்டன் பதிலும்.,
February 13, 2025![England Captain Jos Butler - Ravi shastri](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/England-Captain-Jos-Butler-Ravi-shastri.webp)
“பாஜக தலைவராக நான் தொடர முடியாது! அதற்கு முன்னால்..,” அண்ணாமலை ஆவேசம்!
February 13, 2025![TN CM MK Stalin - BJP State president Annamalai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TN-CM-MK-Stalin-BJP-State-president-Annamalai.webp)