தனிமைப் படுத்தப்பட்ட 21 காவலர்கள்..பணி வர வேண்டாம் என உத்தரவு

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியில் வசிக்கும் 21 காவலர்களை தனிமையில் இருக்க உத்தரவு புதுச்சேரி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் அரியங்குப்பம் பகுதியில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் அபகுதியில் வசிக்கும் 21 காவலர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அப்பகுதியை சேர்ந்த 21 காவலர்களும் பணிக்கு வர வேண்டாம் என புதுச்சேரி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்! “இந்தியா” கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் வரை!
February 18, 2025
நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
February 18, 2025
குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!
February 18, 2025
பெண்களுக்கென ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
February 18, 2025