அமெரிக்காவில் சடலங்களை அடக்கம் செய்ய தயார் செய்யப்படும் 1 லட்சம் சவ பைகள்!

Default Image

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா அதிகம் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

 இந்நிலையில்,கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, அமெரிக்க ராணுவத் தலைமையகம் பெண்டகன், சுமார் 1 லட்சம் சவப் பைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதுவரை அமெரிக்காயாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,15,000-ஐ எட்டியுள்ளதால், உயிரிழப்புகள் பன்மடங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்