ஊரடங்கு மத்தியில் ஆம்புலன்ஸ் வரவில்லை ! பெண் குழந்தையை பிரசவிக்க உதவிய டெல்லி காவல்துறை

Default Image

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனாலும் ஒரு சில விஷயங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் டெல்லியில் பிரசவ வலியால்  துடித்துள்ளார்.அந்த சமயத்தில் அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சிற்கு போன் போன் செய்துள்ளனர்.ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை.இதனால் அந்த பெண் வழியால் துடித்துள்ளார்.பின் அருகில் இருந்த பெண் ஒருவர் போலீசுக்கு போன் செய்துள்ளார்.அங்கு வந்த போலீசார் வலியால் துடித்த பெண்ணை போலீஸ் வாகனத்தில் வைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அந்த பெண்ணுக்கு உரிய முறையில் பிரசவம் பார்க்கப்பட்டது.அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்த தகவலை போலீசார் பெண்ணின் குடும்பத்திற்கு கூறினார்கள்.பின்னர் பெண்ணின் கணவன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala