BREAKING: கொரோனாவால் கேரளாவில் முதல் உயிரிழப்பு.!

Default Image

கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது  இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 873 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 19 பேர் இறந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.இந்தியாவில் அதிகம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளாவும்  உள்ளது. இந்த மாநிலத்தில் தான் இதுவரை அதிகபட்சமாக 176 பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள கொச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவந்த 69 வயது முதியவர் இறந்துள்ளார். இதனால் கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்த முதல் உயிரிழப்பு .  இந்தியாவில் முதல் முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டது கேரளாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்