ஈரானில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 157 பேர் உயிரிழப்பு!

Default Image

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர அனைத்து நாடுகளும் கடுமையாக போராடி வருகின்றன. இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உலகம் முழுக்க 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நேரத்தில், இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது. 

ஈரானில் இன்று ஒரு நாள் மட்டுமே 157 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,234-ஆக உயர்ந்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்