மலேசியாவில் ஒரே நாளில் 235 பேரை தாக்கிய கொரோனா!

Default Image

 மலேசியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மலேசியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலேசியாவில் ஒரே நாளில் 235 பேரை கொரோனா பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஶ்ரீபெட்டாலிங்கில் நடைபெற்ற சமயம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் 60  பேருக்கு கொரோனா தொற்று  செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்