BREAKING: தமிழகத்தில் அமலுக்கு வந்தது 144-தடை.!

Default Image

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது . 144 தடை உத்தரவு ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர பிற சேவைகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன. மேலும் ஐந்து பேருக்கு மேல் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 144 தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையெடுத்து பால் -காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பேருந்துகள் ,ஆட்டோக்கள் மற்றும்  கால் டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
mk stalin TVK VIJAY
Gujarat Titans vs Rajasthan Royals
donald trump Tax
Thirumavalavan VCK
Ghibli Cyber Crime
TN CM MK Stalin - TN BJP Leader Annamalai