தமிழக அரசின் சார்பில் சென்னையில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி…!
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் மாநில அளவிலான சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள தியாகராய அரங்கில் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் ஜெயக்குமார் ,சரோஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள்,பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.