மகாராஷ்டிராவில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் உலகெங்கும் மிரட்டி வருகிறது. இந்த வைரஸை தடுக்க ஒவ்வொரு நாடும் பல முயற்சிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸால் மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025